skip to main |
skip to sidebar
- ஆயர்பாடிமாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன்
- தூங்குகிறான் தாலேலோ .
- அவன் வாய்நிறைய மண்ணையுண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து
- தூங்குகிறான் ஆராரோ .
- பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன்போல் லிலை
- செய்தான் தாலேலோ .
- அந்த மந்திரத்தில் அவருரங்க மயக்கத்திலே இவன் உறங்க மண்டலமே
- உறங்குதம்மா ஆராரோ .
- நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ .
- அவன் மோகநிலை குட ஒரு யோகநிலை போல் இருக்கும் யாரவனைத்
- துங்கவிட்டார் ஆராரோ .
- கண்ணா அவன் துங்கிவிட்டால் காற்றுமினிதூங்கிவிடும் அன்னையரே
- துயிலெழுப்ப வரீரோ.
- அவன் பொன்னெழிலைப்பார்ப்பதற்கும் யோகனிலை தெளிவதற்கும்கன்னியரே
- கோபியரே வாரீரோ.